ஐக்கிய அரபு எமிரேட்ஸில்(UAE) இருந்து கடந்த 12 ஆம் தேதி திரும்பிய கேரள நபருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து திரும்பிய கேரளாவைச் சேர்ந்த நபருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறி இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு அவரின் இரத்தத்தை பரிசோதிப்பதற்காக இரத்த மாதிரிகள் புனேவில் உள்ள வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் அவருக்கு குரங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்,அவரின் உடல் நிலை சீராக உள்ளதாகவும் மாநில சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளர்.
அவருடன் தொடர்பிலிருந்த நபர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இவர் நபர் வெளிநாட்டில் ஒரு குரங்கு காய்ச்சல் நோயாளியுடன் தொடர்பில் இருந்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…