#Big Breaking : கேரளாவில் பதிவானது முதல் குரங்கு காய்ச்சல் !

Default Image

ஐக்கிய அரபு எமிரேட்ஸில்(UAE) இருந்து கடந்த 12 ஆம் தேதி திரும்பிய கேரள நபருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து திரும்பிய கேரளாவைச் சேர்ந்த நபருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறி இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு அவரின் இரத்தத்தை பரிசோதிப்பதற்காக இரத்த மாதிரிகள் புனேவில் உள்ள வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில் அவருக்கு குரங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்,அவரின் உடல் நிலை சீராக உள்ளதாகவும் மாநில சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளர்.

அவருடன் தொடர்பிலிருந்த நபர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இவர் நபர் வெளிநாட்டில் ஒரு குரங்கு காய்ச்சல்  நோயாளியுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்