திருப்பதி சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் கவிழ்ந்த தீயணைப்பு வாகனம்.
திருப்பதி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதையில் இன்று தீயணைப்பு வாகனம் ஓன்று கவிழ்ந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த விமான நிலைய இயக்குனர் எஸ்.சுரேஷ் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார்.
பின்னர், 2 அரை மணி நேரத்தில் ஓடுபாதையில் இருந்துதீயணைப்பு வாகனம் அகற்றப்பட்டது. இந்த விபத்து நேரத்தில் ஹைதராபாத்தில் இருந்து ஒரு விமானம் தரையிறங்கவிருந்தது, பின்னர் அந்த விமானம் பெங்களூரு விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டது.
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது என்பது ரசிகர்களுக்கு ஒரு சோகமான விஷயமாக அமைந்துள்ளது.…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி 1 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் பி பிரிவின் லீக் ஆட்டத்தில், லாகூரின் கடாபி மைதானத்தில்…