பயங்கர தீ விபத்து மும்பை தானே பகுதியில் உள்ள பேக்கிங் நிறுவனத்தில் ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்கள் தீயில் எரிந்து கருகின. நள்ளிரவில் பற்றிய தீ வேகமாகப் பரவியது. 6 தீயணைப்பு வண்டிகள் கடுமையாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தன. இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.
இதே போல் மும்பையின் கண்டாரபாடா பகுதியில் உள்ள டிமார்ட் வணிக நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…
சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…
அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…
திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…