அடுத்தடுத்து இரண்டு இடங்களில் மும்பையில் பயங்கர தீ விபத்து!

Default Image

பயங்கர தீ விபத்து மும்பை தானே பகுதியில் உள்ள பேக்கிங் நிறுவனத்தில்  ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்கள் தீயில் எரிந்து கருகின. நள்ளிரவில் பற்றிய தீ வேகமாகப் பரவியது. 6 தீயணைப்பு வண்டிகள் கடுமையாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தன. இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

இதே போல் மும்பையின் கண்டாரபாடா பகுதியில் உள்ள டிமார்ட் வணிக நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்