மும்பை பாந்த்ராவில் தீ விபத்து! தீயணைப்பு பணிகள் தீவிரம்!

Default Image

மும்பை, பாந்த்ராவில் உள்ள என்.டி.என்.எல் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது. 

மும்பையில், பாந்த்ராவில் உள்ள எம்.டி.என்.எல் கட்டிடத்தில் லெவல் 4 தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தீயை அணைப்பதற்கு 14 டெண்டர்கள் அவ்விடத்தில் உள்ளன. மேலும் தீயணைப்பு நடவடிக்கைள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்