டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள இணை கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தின் கட்டடத்தில் உள்ள இணைப்பு கட்டடத்தில் உள்ள ஆறாவது மாடியில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 5 தீயணைப்பு வாகனங்களில் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தீ விபத்திற்கான காரணங்கள் எதுவும் இன்னும் சரியாக வெளியாகவில்லை, போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…
சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…
கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய…
மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…
கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…