மேற்கு வங்கத்தில் பை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து.
மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் இன்று பை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தினால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.
தேயிலை இலைகளை அனுப்புவதற்காக இந்த தொழிற்சாலையில் பைகளை உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இன்று அதிகாலை 5 மணியளவில் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதால் ரூ .26 லட்சம் மதிப்புள்ள பைகள் மற்றும் மூலப்பொருட்கள் சேதமடைந்தது என யூனிட் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
மூன்று தீயணைப்பு சேவைகள் சேர்ந்து இன்று காலை 6.30 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து ஷார்ட் சர்க்யூட் தான் இந்த தீ விபத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…