மேற்கு வங்கத்தில் பை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து.
மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் இன்று பை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தினால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.
தேயிலை இலைகளை அனுப்புவதற்காக இந்த தொழிற்சாலையில் பைகளை உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இன்று அதிகாலை 5 மணியளவில் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதால் ரூ .26 லட்சம் மதிப்புள்ள பைகள் மற்றும் மூலப்பொருட்கள் சேதமடைந்தது என யூனிட் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
மூன்று தீயணைப்பு சேவைகள் சேர்ந்து இன்று காலை 6.30 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து ஷார்ட் சர்க்யூட் தான் இந்த தீ விபத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…