அனல் மின் நிலையத்தில் தீ விபத்து..!

Default Image

உத்தரப்பிரதேச மாநிலம் அன்பரா அனல் மின் நிலையத்தில், நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பல மணி நேர போராட்டத்திற்கு பின்னரும் தீ கட்டுக்குள் வராததால், தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்