தவறான பிரச்சாரம்.! ராம்தேவ் உட்பட ஐந்து பேர் மீது எஃப்.ஐ.ஆர்.!

Published by
murugan

உலகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது.இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் இரவு பகலாக போராடி வருகின்றன. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஓராண்டு ஆகலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில்,பதஞ்சலி நிறுவனத்தின் இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா, கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக அறிவித்தார். கொரோனில்(Coronil) எனும் பெயரில் அறிமுகப்படுத்தியது. அந்த மாத்திரையை சாப்பிட்டால் கொரோனா 7 நாட்களில் குணமடையும் என பதஞ்சலி கூறியது.

இந்த மருந்தை 100-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ததில் அவர்கள் முழுமையாக குணமடைந்தாகவும் பாலகிருஷ்ணா தெரிவித்தார். இதையடுத்து, மத்திய ஆயுஷ் அமைச்சகம் பதஞ்சலி நிறுவனம் தடுப்பு மருந்து கண்டுபிடித்தால் அதுகுறித்த தகவல்களை எங்களுக்கு அனுப்பி வைத்து இருக்கவேண்டும் .

அதைப் பரிசோதனை செய்து ஆய்வில் உண்மையான பின்புதான் விளம்பரம் செய்ய வேண்டும். அதுவரை விளம்பரம் செய்யக்கூடாது என கூறி மருந்து குறித்த தகவல்களை அனுப்பி வைக்க வேண்டும் என கூறியது.

லட்சக்கணக்கானக்கனோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  ஏமாற்றும் வகையிலும் கொரோனா மருந்து கண்டுபிடித்துள்ளதாக தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டதற்காக ராம்தேவ் உட்பட ஐந்து பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. மோசடி உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ்  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

11 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

12 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

12 hours ago