நிலவின் தென் துருவத்தை ஆராய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து சந்திராயன் 2விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்து ஆர்பிட்டர் பகுதி பிரிந்து நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வர தொடங்கியது. அதில் இருந்து விக்ரம் லேண்டர் பகுதி தனியாக பிரிக்கப்பட்டு, நிலவின் தரை பகுதியை நோக்கி தரையிறக்கப்பட்டது.
விக்ரம் லேண்டர், நிலவின் தரைப்பகுதிக்கு 2 கிமீ தூரம் இருக்கும் நிலையில் அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் விக்ரம் லேண்டர் இருப்பிடம் தெரியாமல் இருந்து வந்தது. லேண்டரை தேடும் பணியில் இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இஸ்ரோவிற்கு உதவியாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவும் தேடிவந்தது.
இந்நிலையில் நாசாவின் லூனார் ரிககனைஸ்சஸ் ஆர்பிட்டரானது நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுதிர்வரும்போது எடுத்த நிலவின் தரைப்பகுதி புகைப்படங்களை நாசாவிற்கு அனுப்பிவைத்தது. இந்த புகைப்படங்கள் மூலம் விக்ரம் லெண்டரின் இருப்பிடம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதனை நாசா தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…
சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில்,…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது மனைவி உஷா வான்ஸ், மூன்று குழந்தைகளுடன் இந்தியாவுக்கு நான்கு நாள்…
பெல்ஜியம் : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…
சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும், இதற்கு…