கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்தம் காரணமாக மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையில் ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் கோடி பற்றாக்குறை ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இதை, ஈடுகட்ட மாநில அரசுகளுக்கு இரு வாய்ப்புகளை வழங்கப்பட்டது. அதில், ஓன்று ரூ.97 ஆயிரம் கோடி ரிசர்வ் வங்கியிடம், குறைந்த வட்டியில் கடன் பெற்றுக்கொள்ளலாம். ஐந்து ஆண்டுகளுக்குப் பின் இதை மாநில அரசுகள் திருப்பிச் செலுத்த முடியும். அல்லது வெளிச்சந்தையில் ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் கோடி கடன் திரட்டுமாறு மாநிலங்களுக்கு வாய்ப்புகளை மத்திய அரசு வழங்கியது.
நேற்று 68,825 கோடி ரூபாய் கடன் பெற, 20 மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில், ஜி.எஸ்.டி இழப்பீடு தற்போது அளிக்கப்படாததால் ரூ.9,627 கோடி கூடுதல் கடன் வாங்க தமிழக அரசுக்கு அனுமதி அளித்தது நிதி அமைச்சகம்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…