2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்து வருகிறார்.அப்பொழுது அவரது உரையில் ,தனி நபர் வருமான வரியில் நிறைய சலுகைகள் தரப்படுகின்றன, வருமான வரி மேலும் குறைக்கப்படும். ஆண்டுக்கு, ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரையிலான வருவாய் ஈட்டுவோர் இனி 10% வருமான வரி செலுத்தினால் போதும். தற்போது இது 20 % உள்ளது. ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சமாக இருந்தால் 15 % வரி செலுத்தினால் போதும்,ரூ. 10 லட்சம் முதல் ரூ.12.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு தற்போது 30 % உள்ளது, இனிமேல் அது 20 % குறைக்கப்படும்.
ரூ.12.15 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான வருவாய் ஈட்டுவோருக்கு இனி 25 % வரி விதிக்கப்படும், 15 லட்சத்திற்கு மேல் வருவாய் ஈட்டுவோருக்கு 30 % வரி வசூலிக்கப்படும்.மேலும் ரூ. 5 லட்சம் வரை வருமான வரி இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…