இன்று நடைபெறும் 48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொளி வாயிலாக கலந்துகொள்ள உள்ளார்.
48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற உள்ளது . மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மத்திய இணையமைச்சர், மாநில நிதியமைச்சர்கள், மாநில முக்கிய அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த கவுன்சில் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லில் இருந்து காணொளி வாயிலாக கலந்து கொள்ள உள்ளார். இதில் முக்கியமாக பான் மசாலா பொருட்களுக்கு அதிக வரி விதிப்பது, CO2 சேர்த்து பதப்படுத்தும் பழச்சாறுகளுக்கு 18 சதவீத வரி, பெட்ரோல் – எத்தனால் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வரி விலக்கு உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…