நாக்பூர் பல்கலைக்கழகம் அக்டோபர் 1 முதல் மொபைல் செயலி மூலம் இறுதி ஆண்டு தேர்வை நடத்தபடவுள்ளது.
கொரோனா தொற்றுநோயைத் தொடர்ந்து அக்டோபர் 1 முதல் நாக்பூர் பல்கலைக்கழகம் மொபைல் செயலி மூலம் இறுதி ஆண்டு தேர்வுகளை ஆன்லைனில் நடைபெறும் என அறிவித்துள்ளது. இதில், சுமார் 78,000 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர் என்று பல்கலைக்கழக தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மாணவர்கள் ‘RTMNU Pariksha’ என்ற செயலியை கூகிள் பிளேஸ்டோரிலிருந்து தொலைபேசிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பல்கலைக்கழக தேர்வு வாரிய இயக்குநர் பிரபுல்லா சபாலே தெரிவித்தார்.
பல்கலைக்கழக அட்டவணையின்படி அக்டோபர் 1 முதல் 18 வரை தேர்வுகள் நடைபெறுகிறது. பல்வேறு பாடங்களில் சுமார் 1.82 லட்சம் கேள்விகள் 1,852 ஆசிரியர்களால் அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். மேலும், ராஷ்டிரசந்த் துகாடோஜி மகாராஜ் நாக்பூர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுபாஷ் சவுதாரி கூறுகையில், இந்த பயன்பாடு மாணவர்களுக்கு வசதியாக இருக்கும், மேலும் குறைந்த இணைய இணைப்பிலும் செயல்படும் என்றார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…