சத்தீஸ்கரில் சிறப்பு காவல் படைகளுக்கும், நக்சலுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பெண் நக்சல் சுட்டுக்கொலை.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தர் காட்டுப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகளின் நடமாட்டம் இருப்பது குறித்து ரகசிய தகவல் வெளிவந்துள்ளது. அதனால், பஸ்தர் டி.ஆர்.ஜி. சிறப்பு காவல்துறை படைக்கும், நக்சல்களுக்கும் இடையே நேற்று காலை 8 மணியளவில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது.
துப்பாக்கி சண்டை முடிந்த பின்னர், அந்த இடத்தில் பெண் நக்சல் ஒருவர் சீருடையோடு இறந்து கிடந்துள்ளார். மேலும், அந்த இடத்தில் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், 2 கைதுப்பாக்கிகள் மற்றும் மாவோயிஸ்ட்டு முகாம் பொருட்கள் கிடைத்துள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நக்சல்களை அருகில் உள்ள இடங்களில் தேடும் பணி துவங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
டெல்லி : தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…
சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…
சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…