மஹாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமை திடீர் திருப்பமாக பாஜக தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும் , துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக இருந்த அதிபர் துணை முதலமைச்சராக பதவி பதவியேற்றனர். பாரதிய ஜனதா ஆட்சி அமைத்தது தொடர்பாக சிவசேனா காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று உச்சநீதிமன்றம் வழங்க உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். அமளியில் ஈடுபட்டவர்களை அங்கு இருந்த பாதுகாவலர்கள் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் இருந்தவர்களை அப்புறப்படுத்தினர்.அதில் கரூர் மக்களவை காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி மற்றும் எம்.பி ரம்யா ஆகிய இரு பெண் எம்.பிக்களை பிடித்து இழுத்து தள்ளியதாக கூறப்படுகிறது.
இது குறித்து எம்.பி ஜோதிமணி கூறுகையில் , மகாராஷ்டிரா அரசியல் சூழல் குறித்து நாங்கள் முழக்கம் எழுப்பினோம்.அப்போது என்னையும் ,சக எம்.பியான ரம்யா அவர்களையும் பிடித்து தள்ளினார் என கூறினார்.இது குறித்து காங்கிரஸ் மக்களவை தலைவர் அதிர் ரஞ்சன் சபாநாயகர் ஓம்.பிர்லாவிடம் புகார் கொடுத்தார்.
சென்னை : பிரபல ரவுடி தூத்துக்குடியைச் சேர்ந்த ஐகோர்ட் மகாராஜா சென்னையில் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டார். சென்னை கிண்டியில் பதுங்கியிருந்த…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (மார்ச் 22) தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு…
சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு…
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…
சென்னை : அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…