கொரோனா மையத்தில் கணவர் எனக் கூறி காதலனை தன்னுடன் தங்க வைத்த பெண் கான்ஸ்டபிள்.!

Published by
murugan

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள காவல் நிலையத்தில் உள்ள  ஒரு காவலருக்கு கொரோனா உறுதியானதால் அந்த காவல் நிலையத்தில் உள்ள அனைத்து காவலர்களும் கொரோனா சிகிக்சை மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர். இதில், சில போலீசார் அவர்களது குடும்பதினருடன் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில்,  அந்த காவல் நிலையத்தை சார்ந்த பெண் கான்ஸ்டபிள்  தன் கணவருக்கும் கொரோனா இருக்கலாம் என சந்தேகம் உள்ளது. அதனால், அவரையும் தன்னுடன் தனிமைப்படுத்த வேண்டும் என கூறினர். இதையடுத்து, அவர் கொடுத்த தகவல் பெயரில் தபால் துறையில் வேலை செய்து வந்த ஒருவரை அழைத்து அந்த பெண் கான்ஸ்டபிள் உடன் தனிமைப்படுத்தினர்.

பஜாஜ் நகரில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். அதில், தன் கணவருக்கு கொரோனா என கூறி மருத்துவ ஊழியர்கள் அழைத்து சென்று பெண் கான்ஸ்டபிள் உடன் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என கூறினார்.

பின்னர் நடத்திய விசாரணையில் அந்த பெண் கான்ஸ்டபிளுக்கு  திருமணம் ஆகவில்லை என்பது தெரியவந்தது. இதனால், இவரும் வெவ்வேறு கொரோனா  முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற அரசு ஒன்றில் நிகழ்ச்சி பெண் கான்ஸ்டபிளுக்கும், அந்த தபால் துறையில் வேலை செய்து வந்த நபரும் சந்தித்துள்ளனர். பின்னர் இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!

எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…

10 hours ago

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த கிஃப்ட்!

டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…

10 hours ago

மேலும் 487 இந்தியர்களை நாடுகடத்த அமெரிக்கா திட்டம்! விக்ரம் மிஸ்ரி சொன்ன தகவல்!

அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக  104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…

11 hours ago

அடிமேல் அடி…லைக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த விடாமுயற்சி! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…

11 hours ago

இத்தனை நாளு எங்கய்யா இருந்த? ஸ்ரேயாஸ் ஐயரை புகழ்ந்து தள்ளிய ரிக்கி பாண்டிங்!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …

13 hours ago

கந்தூரி விழா : காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை (08.02.2025) உள்ளூர் விடுமுறை!

புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை  என மாவட்ட புதுச்சேரி…

14 hours ago