கடந்த ஆண்டு 1,500 ரூபாயாக இருந்த பொதுப் பிரிவினருக்கான கட்டணம் நடப்பாண்டில் 1600 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்குமாறு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.
இருப்பினும் தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறவுள்ளது. அந்த வகையில், தற்போது நீட் தேர்வுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு 1,500 ரூபாயாக இருந்த பொதுப் பிரிவினருக்கான கட்டணம் நடப்பாண்டில் 1600 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஆண்டு 800 ரூபாயாக இருந்த தாழ்த்தப்பட்டோருக்கான கட்டணம் நடப்பாண்டில் 900 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி மற்றும் சேவைக் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் தனது தொகுதியான காட்பாடியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள்…
சென்னை : திமுக அமைச்சர் பொன்முடி அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசுகையில், உடலுறவு குறித்து மறைமுகமாக இரு சமூகத்தை…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு நேரில் சென்று…
சென்னை : அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, விலைமாது பெண் பற்றி கதை கூறினார்.…
பெங்களூரு : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில்…
சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…