கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, கொரோனா நோய்க்கு எதிராக கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்கள் அருகில் உள்ள கொரோனா தடுப்பூசி மையங்களுக்கு சென்று பதிவு செய்தோ அல்லது கோவின் இணையதளத்தில் பதிவு செய்தோ தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் அனைத்து நெறிமுறைகளும் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் கர்ப்பிணி பெண்களுக்கு எந்தவித பக்கவிளைவும் சோர்வும் ஏற்படாது என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். தற்போது கர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அதிகாரபூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…