கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், பலரும் இதற்கான நடவடிக்கைகளாக தனிமைப்படுத்துதல் என்ற ஒன்றையே நம்பி உள்ளனர். அரசாங்கமும் அதைத்தான் வலியுறுத்துகிறது. இந்நிலையில் தற்பொழுது மலேசியாவில் இருந்து அண்மையில் புதுக்கோட்டையை சேர்ந்த இளைஞன் ஒருவர் வீடு திரும்பியிருக்கிறார்.
அந்த இளைஞனின் குடும்பத்தினர்கள் கொரோனா வந்துவிடுமோ என்ற அச்சத்தால் இளைஞனை தனிமைப் படுத்தி உள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தனிமைப்படுத்தப்பட்ட இளைஞன் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…
டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களுடைய…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…
சான் பிரான்சிஸ்கோ : ஏர்டெல் நிறுவனம், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை இந்தியாவில்…