மத்திய அரசு இந்திய உணவுக் கழகத்தில் அடுத்த 2 ஆண்டுகளில் 5 ஆயிரம் கோடி ரூபாயை மூலதனத்தை செலுத்த முடிவு செய்துள்ளது.
உணவு வழங்கல் தொடர்பாக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரையின் அடிப்படையில், உணவு பாதுகாப்பு கழகத்துக்கு 50 ஆயிரம் கோடி தேவை என்றும், அதில் 5 ஆயிரம் கோடியை அரசே வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மீதமுள்ள 45 ஆயிரம் கோடி ரூபாய் பங்குகள் மற்றும் நீண்டகால கடன் பத்திரங்கள் மூலம் ஈட்டப்படும் எனக் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
லெபனான் : ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறிவைத்து லெபனான் நாட்டில் இஸ்ரேல் ராணுவம் ராக்கெட் தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் பெண்கள்,…
சென்னை : இன்றைய நிலவரப்படி (24.09.2024) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலைபுதிய உச்சம் தொட்டுள்ளது. 1 கிராம் தங்கம்…
தெலுங்கானா : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் விலங்குகளின் கொழுப்புகள் இருந்ததாக குற்றசாட்டுகள் எழுந்தது. இந்த குற்றசாட்டை…
சென்னை : நன்றாக சென்றுகொண்டிருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நெருப்பை அள்ளி வீசியது போல மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை…
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…