5,000 கோடியை இந்திய உணவுக் கழகத்தில் புகுத்த மத்திய அரசு முடிவு!

Default Image

மத்திய அரசு இந்திய உணவுக் கழகத்தில் அடுத்த 2 ஆண்டுகளில் 5 ஆயிரம் கோடி ரூபாயை மூலதனத்தை செலுத்த முடிவு செய்துள்ளது.

உணவு வழங்கல் தொடர்பாக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரையின் அடிப்படையில், உணவு பாதுகாப்பு கழகத்துக்கு 50 ஆயிரம் கோடி தேவை என்றும், அதில் 5 ஆயிரம் கோடியை அரசே வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மீதமுள்ள 45 ஆயிரம் கோடி ரூபாய் பங்குகள் மற்றும் நீண்டகால கடன் பத்திரங்கள் மூலம் ஈட்டப்படும் எனக் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்