தந்தை இறுதி சடங்கு முடிந்து 24 மணி நேரத்திற்குள் கடமையை செய்ய திரும்பிய அரசு அதிகாரி.!

Published by
பாலா கலியமூர்த்தி

ஐ.ஏ.எஸ் அதிகாரியான நிகுஞ்சா தால், தற்போது ஒடிசாவின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை செயலாளராக பணியாற்றி வரும் இவர், தனது தந்தையை இழந்த 24 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் அவரது பணியைத் தொடங்கிய நிகழ்வு அனைவரின் பாராட்டுகளை பெற்றுள்ளது. 

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நிகுஞ்சா தால் 1993 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்து வந்தார். தற்போது இவர் ஒடிசாவின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை செயலாளராக பணியாற்றி வருகிறார். நிகுஞ்சா தாலின் தந்தை நேற்று முன்தினம் காலமானார். தந்தையின் இறுதி சடங்குங்கள் அனைத்தையும் முடித்துவிட்டு, தனது தனிப்பட்ட துன்பங்களை துடைத்துக்கொண்டு, 24 மணி நேரத்திற்குள் அவரது கடமையையாற்ற பணியில் சேர்ந்தார். ஐ.ஏ.எஸ் அதிகாரி நிகுஞ்சா தால் தன்னலமற்ற செயலால் அனைவராலும் பாராட்டப்பட்டார். பின்னர் மக்களுக்கு சேவை செய்வதற்கு இவர் ஒரு முன்மாதிரி என்று அனைவரும் புகழ்ந்து வருகின்றனர். 

உலக முழுவதும் 7,000க்கும் மேற்பட்ட உயிர்களை கொன்ற கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் பரவி, இதுவரை 147 பேருக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், 3 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 41 பேரும், கேரளாவில் 30 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய, மாநில அரசுகள் வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒடிசா மாநிலத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. இதானால் அங்கு தீவிர நடவடிக்கை எடுத்தும் வரும் நிலையில், தனது தந்தை இறந்த 24 மணி நேரத்திற்குள் மக்களுக்காக சேவை செய்ய வந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி மற்றும் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை செயலாளரான நிகுஞ்சா தாலுக்கு அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா த்ரில் வெற்றி!!! ஏமாந்து போன ஆஸ்திரேலியா….சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா த்ரில் வெற்றி!!! ஏமாந்து போன ஆஸ்திரேலியா….

சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா த்ரில் வெற்றி!!! ஏமாந்து போன ஆஸ்திரேலியா….

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…

7 hours ago
அதிமுக – தேமுதிக கூட்டணியில் விரிசல்? சில மணி நேரத்தில் காணாமல் போன.. விஜயகாந்த் எக்ஸ் தள பதிவு!அதிமுக – தேமுதிக கூட்டணியில் விரிசல்? சில மணி நேரத்தில் காணாமல் போன.. விஜயகாந்த் எக்ஸ் தள பதிவு!

அதிமுக – தேமுதிக கூட்டணியில் விரிசல்? சில மணி நேரத்தில் காணாமல் போன.. விஜயகாந்த் எக்ஸ் தள பதிவு!

சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…

9 hours ago
14.8 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட கன்னட நடிகை ரன்யா ராவ் கைது!.14.8 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட கன்னட நடிகை ரன்யா ராவ் கைது!.

14.8 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட கன்னட நடிகை ரன்யா ராவ் கைது!.

பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…

10 hours ago

INDvsAUS : கடைசி நேரத்தில் தொடர்ச்சி விக்கெட்..திணறிய ஆஸ்..இந்தியாவுக்கு வைத்த இலக்கு!

துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று  துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…

10 hours ago

ஹெட் விக்கெட்டை எடுக்க முடியுமா? சவால் விட்ட ஸ்மித்…பதிலடி கொடுத்த இந்தியா!

துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…

12 hours ago

குட் பேட் அக்லி பார்த்து ஓடியதா இட்லி கடை? ரிலீஸ் தேதிக்கு வந்த திடீர் சிக்கல்!

சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…

13 hours ago