கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமா என்ற பகுதியில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த கோர தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இந்நிலையில் புல்வாமாவை அடுத்த லெத்போரா பகுதியைச் சேர்ந்த அகமது ஷா(50) அவரது மகள் இன்ஷா(23) ஆகிய இருவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நேற்று இரவு முதல் இவர்கள் வீட்டில் ரெய்டு நடத்திய பின்னர் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று அதிகாலை கைது செய்தனர்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…