பாஸ்ட் டேக் (fastag) திட்டம் அமல்படுத்துவதை ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தேசிய நெடுஞசாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் அதிக அளவில் இருந்தால் சுங்கக்கட்டணம் செலுத்த மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.இதன் காரணமாக மத்திய அரசு சார்பில் ஒரு புதிய திட்டம் கொண்டுவரப்பட்டது.அதாவது பாஸ்ட் டேக் (fastag) என்ற முறை ஆகும்.இதன் மூலமாக மின்னனு முறையில் சுங்க கட்டணம் செலுத்தலாம்.இதனால் சுங்கச்சாவடிகளில் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.
எனவே இந்த எளிய திட்டத்தை நாடு முழுவதும் டிசம்பர் 1- ஆம் தேதி அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த வசதிக்காக வாகன ஓட்டிகள் வேகவேகமாக பாஸ்ட் டேக் (fastag) முறைக்கு விண்ணப்பித்து வந்தனர்.இந்த நிலையில் தற்போது மத்திய அரசு தரப்பில் புதிய அறிவிப்பு ஓன்று அறிவிக்கப்பட்டுள்ளது.அதாவது பாஸ்ட் டேக் (fastag) திட்டத்தை டிசம்பர் 15 -ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. வாகன ஓட்டிகள் அதிகப்படியான கால அவகாசம் வழங்கும் நோக்கில் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுளளது.
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…