பாஜக அரசின் ஆணவத்தை விவசாயிகள் அழிப்பார்கள் என காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நடைபெறும் விவசாயிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். இந்நிலையில் நேற்று காங்கிரஸ் சார்பில் மதுராவில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்திலும் பிரியங்கா காந்தி கலந்து கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர், பாஜக அரசு தனது ஆணவத்தில் விவசாயிகளுக்கு பலன் அளிக்காத சில சட்டங்களை விதித்து வருவதாக கூறியுள்ளார்.
மேலும், பாஜக அரசின் ஆணவத்தை விவசாயிகள் உடைத்து எரிவார்கள் எனவும் தெரிவித்துள்ள அவர், அரசு மற்றும் பிரதமரின் கடமை விவசாயிகளின் குரலைக் கேட்பதும் அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க முயற்சி எடுப்பது தான். ஆனால் விவசாயிகளுக்கு எதிரான இழிவான சொற்களை பயன்படுத்துவது பாவம். அரசாங்கத்தை அமைக்க கூடிய விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்க வேண்டிய கடமை இருக்கும்பொழுது, தலைவர் திமிர்த்தனமாக இருந்தால் அவருடைய கொள்கைகள் மக்களுக்கு நன்மை பயக்காது என தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…