விவசாயிகளின் போராட்டங்கள் பஞ்சாபிற்கு மட்டுமே – மத்திய அமைச்சர் ஜவடேகர்

Published by
கெளதம்

சமீபத்தில் மத்திய அரசு, நாடாளுமன்றத்தில் விவசாயிகளுக்கு அதிகாரம் வழங்குவதற்கான மூன்று மசோதாக்களை நிறைவேற்றியது. இதைத்தொடர்ந்து,  நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதில் குறிப்பாக பஞ்சாபில் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

கடந்த மாதம் பாராளுமன்றம் நிறைவேற்றிய விவசாயம் தொடர்பான சட்டங்கள் குறித்து விவசாயிகளுடன் பேசுவதற்கும் , அவர்களின் அச்சங்களைத் தீர்ப்பதற்கும் மத்திய அமைச்சர் ஜவடேகர் தற்போது கோவாவில் உள்ளார்.

இந்நிலையில், அந்த மூன்று மசோதா சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் போராட்டம் பஞ்சாபிற்கு மட்டுமே, அதுவும் அரசியல் காரணங்களால் மட்டுமே என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று தெரிவித்தார். இந்த சட்டங்களின் காரணமாக போராட்டங்கள் தொடங்கியதாக நாங்கள் நினைத்தோம், ஆனால் பஞ்சாபைத் தவிர, வேறு எங்கும் போராட்டங்கள் இல்லை என்று தெரிகிறது. பஞ்சாபிலும், அரசியல் காரணங்களால் கிளர்ச்சி ஏற்படுகிறது.

மேலும், பஞ்சாபில் நெல் கொள்முதல் தொடங்கியுள்ளது. அரசியல் சம்பந்தப்பட்டதால் விவசாயிகள் நெல் விற்பனையும் போராட்டமும் தொடங்கியுள்ளனர். ஆட்சியில் இருக்கும் காங்கிரசும், ஷிரோமணி அகாலிதளமும், ஆம் ஆத்மி கட்சியும் பல்வேறு சட்டங்களை எதிர்க்கின்றன காரணம் கிளர்ச்சி, அரசியல் என ஜவடேகர்  கூறினார்.

Published by
கெளதம்

Recent Posts

கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதலமைச்சர் என கூறுவது மக்களிடையே எடுபடாது – மு.க.ஸ்டாலின்!

கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதலமைச்சர் என கூறுவது மக்களிடையே எடுபடாது – மு.க.ஸ்டாலின்!

சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…

5 hours ago

INDvENG : கில்லியாக கலக்கிய கில்.. 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…

5 hours ago

எல்லாத்துக்கும் காரணமே அஜித் சார் தான்! விடாமுயற்சி குறித்து உண்மைகளை உடைத்த இயக்குநர்!

சென்னை : வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே அவருக்கென தனி மாஸான ஓப்பனிங் பாடல் இருக்கும். மாஸ் வசனங்களுடன் அவருடைய அறிமுக…

6 hours ago

ஐயோ மீண்டும் மீண்டுமா! சொதப்பிய ரோஹித்…வேதனையில் ரசிகர்கள்!

மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்…

7 hours ago

“இதுக்கா என் படத்தை வேணாம்னு சொன்னீங்க”…வைரலாகும் விடாமுயற்சி மீம்ஸ்கள்!

அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…

7 hours ago

படித்துவிட்டு போராட்டம் பண்ணுங்க..ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அட்வைஸ்!

டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…

8 hours ago