#BIG BREAKING: அரசின் பரிந்துரைகளை விவசாயிகள் ஏற்க மறுப்பு.. அடுத்தகட்ட போராட்டம் அறிவிப்பு..!

Published by
murugan

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த போராட்டத்தில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் குறித்து விவசாய சங்கங்களை மத்திய அரசு 5 முறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.

ஆனால் ஐந்து முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும், எந்த ஒரு முடிவும் இதுவரை எட்டப்படவில்லை. இதனை அடுத்து இன்றும் ஆறாவது கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், இன்றும் முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில், வேளாண் சட்டங்களில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்களை ஏற்க முடியாது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 8 ஆம் தேதி நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டம் நடைபெற்றது.  இதைத்தொடர்ந்து, அடுத்த கட்ட போராட்டங்களை திட்டமிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதன்படி வருகின்ற 12ம் தேதி டெல்லி- ஜெய்ப்பூர்,  டெல்லி – ஆக்ரா ஆகிய சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் விவசாய சங்கங்களால் ஆக்கிரமிக்கப்படும் எனவும் அந்த வழியாக அன்று செய்யக் கூடிய பொது மக்களின் வாகனங்கள் கட்டணமின்றி செல்ல நாங்கள் உறுதுணையாக இருப்போம் என தெரிவித்துள்ளனர்.

மேலும், டிசம்பர் 14ஆம் தேதி பாஜக அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

Published by
murugan

Recent Posts

“நான் என்ன அந்த புள்ளைய பாலியல் வன்கொடுமை செய்து விட்டேனா?” சீமான் சர்ச்சை பேச்சு!

“நான் என்ன அந்த புள்ளைய பாலியல் வன்கொடுமை செய்து விட்டேனா?” சீமான் சர்ச்சை பேச்சு!

தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…

15 minutes ago

AFG vs AUS : அரையிறுதிக்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு.!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…

2 hours ago

10 இல்ல… இன்று 11 மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.!

சென்னை : நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நேற்றைய தினம், சென்னை வானிலை…

2 hours ago

”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!

சென்னை : நடிகை பாலியல் புகாரில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் மாலை 6 மணிக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்…

3 hours ago

“நான்தான் சம்மனை கிழிக்கச் சொன்னேன், என்னை கைது செய்ய வேண்டியதுதானே” – சீமான் மனைவி கயல்விழி!

சென்னை : சீமான் வீட்டின் கேட் மீது நேற்று போலீசார் ஒட்டிய சம்மனை, பாதுகாவலர் கிழித்ததால் தகராறு ஏற்பட்டது. நேற்றைய…

4 hours ago

ஷமிக்கு ஓய்வு.. களமிறங்கும் அர்ஷ்தீப் சிங்! ரோஹித் விளையாடுவது சந்தேகம்? இந்திய அணியில் மாற்றம்…

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…

6 hours ago