விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்து வந்த நிலையில்,டெல்லியையும் , உத்திர பிரதேசத்தையும் இணைக்கக்கூடிய சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ,இன்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக விவசாய அமைப்புகள் அறிவித்த நிலையில் உண்ணா விரதம் இருந்து வருகின்றனர் .
இதனால் டெல்லியில் டெல்லியையும் ,உத்திர பிரதேசத்தையும் இணைக்கக்கூடிய காசியாபாத் நுழைவு வாயிலில் இன்று காலை முதலே ஏரளமான விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.இந்த போராட்டத்தை பொறுத்தவரை யாரும் கட்டாயமாக பங்கேற்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. விருப்பப்பட்டவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்து வந்த நிலையில்,டெல்லியையும் , உத்திர பிரதேசத்தையும் இணைக்கக்கூடிய சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளனர்.மேலும் அரசுக்கு எதிரான கோஷங்களையும் விவசாயிகள் எழுப்பினார்கள்.இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.இதனால் வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…