மத்திய அரசின் 3 வேளாண்சட்டங்களை எதிர்த்து உத்தரபிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து 38 வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பல கட்டங்களாக மத்திய அரசுடன் விவசாயிகள் சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தியது. கடந்த 30 -ஆம் தேதியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இப்பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் மீண்டும் மறு பேச்சுவார்த்தை நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், பாஜக தலைவரும், முன்னாள் அமைச்சருமான திக்சன் சூட் டெல்லிக்கு விவசாயிகள் சுற்றுலா சென்றுள்ளதாக கருத்து தெரிவித்தார். இதனால், பஞ்சாப் மாநிலம் ஜோஷியான்பூரில் உள்ள அவரது வீட்டின் முன் சாணியைக் கொட்டி குவித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…