#வேளாண் மசோதா-இன்று மாநிலங்களவையில் விவாதம்!!

மத்திய அரசு வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியது.ஆனால் இம்மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய தொழில்துறை அமைச்சர் அகாலி தளத்தை சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் பதவி விலகினார்.
மேலும் பஞ்சாப்,ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் மசோதாக்களை எதிர்த்து போராட்டி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் வேளாண் மசோதாக்கள் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெறுகிறது. மக்களவையில் நிறைவேறிய நிலையில் மாநிலங்களவையிலும் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025
திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?
April 6, 2025
வேட்டி சட்டையில் என்ட்ரி.! பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
April 6, 2025
நடிகர் ஸ்ரீதர் மறைவு: சினிமா பிரபலங்கள் அஞ்சலி.!
April 6, 2025