சமூக ஊடகங்களில் வைரலாகிய ஒரு வீடியோவில், ஒரு முதியவர் ஒரு தெரு நாய்க்கு தண்ணீர் குடிக்க உதவினார்.
ஒரு முதியவர் தெருவில் சுற்றி திரியும் நாய்க்கு தண்ணீர் குடிக்க உதவினார். அந்த நபர் தனது தெருவின் குடிநீர் தொட்டிலிருந்து தன கையால் வைத்து தண்ணீரை நிரப்பினார். அதன்பிறகு, அவர் தனது கைகளிலிருந்து தண்ணீரைக் அந்த நாய் குடித்துவிட்டு அதன் தாகத்தைத் தணித்தபடி நடந்து சென்றது. அந்த வீடியோவை ஒடிசா ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
44 விநாடிகள் கொண்ட வீடியோவில், ஒரு நாய் தண்ணீர் குடிக்க உதவுவதை முதியவர் காணலாம். அந்த முதியவர் தன் கைகளை கப் செய்து சாலையோரத்தில் உள்ள ஒரு படுகையில் இருந்து தண்ணீரை கொண்டு நாயிடம் சென்று அதன் தாகத்தைத் தணிக்கும் வரை தண்ணீர் வழங்குகிறார்.
கடந்த மாதம், ஒரு மனிதனின் உள்ளங்கையில் இருந்து ஒரு சிறிய பச்சை பாம்பு குடிக்கும் வீடியோ வைரலாகிவிட்டது. வீடியோவில் பாம்பு குடிக்கும் தண்ணீரைக் கண்டு நெட்டிசன்கள் ஆச்சரியப்பட்டனர்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…