ஒடிசாவில் புயல் கரையை கடந்த போது பிறந்த குழந்தைக்கு பெயர் ஃபானி

Default Image

அதி தீவிர புயலான ஃபானி ஒடிசாவில் பூரி பகுதியில் இன்று காலை 8 மணி முதல் 11 மணிக்குள்ளாக கரையை கடந்தது. இந்நிலையில், புவனேஸ்வரில் புயல் கரையை கடந்த போது, ரயில்வே மருத்துவமனையில், பெண் ஊழியர் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதனையடுத்து, ஃபானி புயல் கரையை கடக்கும் போது அக்குழந்தை பிறந்ததால் அந்த பெண்குழந்தைக்கு ஃபானி என பெயர் சூட்டியுள்ளனர். மேலும், தாயும், சேயும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்