வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக ஆட்களை அனுப்பியதாக கூறி பண மோசடி; பிரபல பஞ்சாபி பாடகருக்கு சிறை…!!

Published by
Dinasuvadu desk

பிரபல பஞ்சாபி பாப் இசை பாடகர் தலேர் மெஹந்தி, இவர் வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக ஆட்களை அனுப்பியதாகவும் இதற்காக சிலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இந்நிலையில் பஞ்சாபில் உள்ள பாட்டியாலாவைச் சேர்ந்த பக்சிஷ் சிங் கடந்த 2003-ல் அளித்த புகாரில் , தன்னை கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி தலேர் மெஹந்தி பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக புகார் அளித்தார்.

இந்த வழக்கில் தலேர் மெஹந்திக்கு 2 ஆண்டு சிறை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து பாட்டியாலா நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. எனினும்,பாடகர் தலேர் மெஹந்திக்கு உடனடி யாக ஜாமீன் வழங்கப்பட்டது.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

3 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago