மும்பையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற உதயன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சரஸ்வதி பணிசால் என்ற 40 வயது பெண்மணி ஒருவர் ரயில் படுக்கையிலிருந்து கீழே விழுந்து இறந்தார்.
ஏசி கோச்சில் சென்ற இவர், ரயில் பெங்களூர் நெருங்கியதும், மேல் படுக்கையிலிருந்து கீழே இறங்க முயற்சித்துள்ளார். அப்பொழுது கால் தடுமாறி, அவர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலமாக அடிபட்டது.
இது தொடர்பாக ரயில்வே துறைக்கு ட்விட்டர் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில் நிலையத்திற்கு வந்ததும் அவர்கள் சிகிச்சை கொடுத்தனர். மேல் சிகிசைக்காக அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியில் அவர் உயிர்இழந்தார்.
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…