இந்தியாவில் உயிரினங்கள் அழிவின் விளிம்பை நோக்கி சென்று கொண்டிருப்பதாக மத்திய அரசு தகவல் அளித்துள்ளது.
இந்தியாவில் சமீப காலமாக குருவிகள் மற்றும் தேனீக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், பாலூட்டிகளில் 94 வகை உயிரினங்களும், பறவையினங்களில் 89 வகையான உயிரினங்களும் மற்றும் ஊர்வனவற்றில் 54 வகையான உயிரினங்களும் மிக அபாயகரமான நிலையில் உள்ளதாக மத்திய அரசு தகவல் அளித்துள்ளது.
மேலும் 228 வைகையான மீன் இனங்கள் மர்றும் 75 வகையான நீர் மற்றும் நிலா வாழ் உயிரினங்கள் அபாயகரமான நிலையில் உள்ளதாகவும் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…