பெங்களூரு மற்றும் சென்னையில் சியோமி நிறுவனத்தின் ரூ.33.3 லட்சம் மதிப்புள்ள போலி மொபைல், ஹெட்ஃபோன்கள், பவர் பேங்க் , சார்ஜர்கள் உட்பட 3,000 க்கும் மேற்பட்ட பொருள்களை சில சப்ளையர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. நிறுவனத்தின் புகாரின் பேரில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் காவல்துறையினர் சோதனையிட்டனர்.
சோதனையில் போலி பொருட்கள் விற்பனை செய்ததாக இரு நகரங்களிலிருந்தும் கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர். இரு நகரங்களிலிருந்து கைது செய்யப்பட்ட கடை உரிமையாளர்களிடம் இருந்து ரூ.4.9 லட்சம் மற்றும் ரூ.8.4 லட்சம் மதிப்புள்ள போலி மி இந்தியா தயாரிப்புகளை விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டனர். விசாரணையில், இந்த சப்ளையர்கள் நீண்ட காலமாக சந்தையில் பல அங்கீகரிக்கப்படாத பொருள்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…