ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் போது சில சட்டவிரோத கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டதை செய்திகள் வாயிலாக கேள்வி பட்டிருப்போம். ஆனால் குராஜத்தை சேர்ந்த ஒரு கும்பல் இங்கு போலி ஐபிஎல் போட்டியையே நடத்தி ரஷ்ய நாட்டை சேர்ந்த கும்பலை ஏமாற்றியுள்ளனர்.
குஜராத்தை சேர்ந்த அந்த கும்பல், சென்னை, குஜராத் அணிகளின் ஜெர்சியை அணிந்து கொண்டு ஒரு குரூப் மேட்ச் ஆகியுள்ளது. அதற்கு தனி மைதானம் அமைத்து, ஹைடெக் கேமிரா அதற்கான கேமிராமேன், என பக்கா பிளான் போட்டுள்ளது அந்த கும்பல்,
ரஷ்யாவில் உள்ள ஒரு சூதாட்ட கும்பலிடம் டெலிகிராம் மூலம் பேசி இங்கு ஐபிஎல் போட்டி நடப்பது போல காட்டியுள்ளது. அதன்படி அவர்களும் பணத்தை கட்டியதாக தெரிகிறது. இங்குள்ள கிராமத்து ஆட்களை தினம் 400 ரூபாய் கூலி என பேசி விளையாட வைத்துள்ளனர்.
இதன் மூலம் லட்சக்கணக்கில் பணமோசடி நடந்துள்ளாதாக கூறப்படுகிறது. இந்த போலி ஐபிஎல் போட்டி நடத்தியதாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனராம்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…