533 மில்லியனுக்கும் அதிகமான முகநூல் பயனர்களின் தொலைபேசி எண்கள் உட்பட பல முக்கியமான தரவுகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன என்று பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் அலோன் கால் தெரிவித்துள்ளார்.
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கைகளிலும் ஆண்ட்ராய்டு போன்கள் தவழ்கிறது. அந்தவகையில், இந்த போனை பயன்படுத்துபவர்கள் கண்டிப்பாக முகநூல் பக்கத்தை பயன்படுத்துவதுண்டு,
இந்நிலையில், பேஸ்புக் பயனர்களில் 53 கோடி க்கும் அதிகமானோரின் தொலைபேசி எண்கள் டெலிகிராம் போட் வழியாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மதர்போர்டின் அறிக்கை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் அலோன் கால் கூறுகையில், தரவுகளில் இலட்சக்கணக்கான இந்திய பயனர்கள் உள்ளன என்றும், 533 மில்லியனுக்கும் அதிகமான முகநூல் பயனர்களின் தொலைபேசி எண்கள் உட்பட பல முக்கியமான தரவுகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன என்றும், இந்த விவரங்கள் அனைத்தும் 2019ஆம் ஆண்டு ஏற்பட்ட சிக்கலை பேஸ்புக் சரி செய்வதற்கு முன்பு பெறப்பட்டவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…