நேற்று மாலையில் இருந்து சமூக வலைத்தலங்களான வாட்ஸ் அப் , ஃ பேஸ்புக் , இன்ஸ்டாகிராம் போன்றவையில் புகைப்படங்கள் ,விடீயோக்களை பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் போன்றவரை செய்யமுடியாமல் பயனாளிகள் தவித்தனர்.
இதனால் பயனாளிகள் ட்விட்டரில் #whatsappdown என்ற ஹேஸ்டேக்கில் தங்களது ஆதங்கத்தையும் , கோபத்தையும் வெளிப்படுத்தி வந்தனர்.இது குறித்து ஃ பேஸ்புக் நிறுவன செய்தி தொடர்பாளர் கூறுகையில் , எங்கள் செயலி மூலம் படங்களை பதிவேற்றம் செய்தல் , விடீயோக்கள் அனுப்புதல் ஆகிய சேவைகளில் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது.அதனை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாக கூறினார்.
இந்நிலையில் நேற்றைய பிரச்சனைகளை சரிசெய்து விட்டதாக ஃ பேஸ்புக் நிறுவனம் தெரிவித்து உள்ளது.சில சேவைகளில் உள்ள பிரச்சனைகளை நேற்று சரி செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்ததால் தான் வீடியோ ,புகைப்படங்கள் பதிவிறக்கம் ,பதிவேற்றம் செய்ய முடியாமல் போனது என கூறினார்.
மேலும் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என ஃ பேஸ்புக் நிறுவனம் கூறி உள்ளனர்.நேற்று நடந்த பிரச்சனைக்கு தங்களது வருத்தத்தையும் ஃ பேஸ்புக் நிறுவனம் கூறி உள்ளது.
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
இஸ்லாமாபாத் : நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன்…
டெல்லி : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…