எம்பிபிஎஸ் மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் சேருவதற்கான கால அவகாசத்தை உச்சநீதிமன்றம் நீட்டித்துள்ளது. நீதிபதிகள் ரோஹிண்டன் எஃப் நரிமன், நவின் சின்ஹா மற்றும் கே எம் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வில் எம்பிபிஎஸ் மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பில் சேருவதற்கான அவகாசத்தை பிப்ரவரி 8 வரை நீட்டித்து உத்தரவை
இதற்கு முன் ஆகஸ்ட் 31 முதல் ஜனவரி 15, 2021 வரை காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி கட்டுப்பாட்டாளரான தேசிய மருத்துவ கவுன்சிலின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்று முன்பு அனுமதித்து என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…