வெடிக்கும் ரஃபேல் போர் விமான ஊழல் ..!பதறும் பாஜக …!உடைந்த ரகசியம் …!

Default Image

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ரஃபேல்  போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக அனில் அம்பானி நிறுவனத்தை இந்திய அரசு தான் பரிந்துரை செய்தது என்று பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிராங்காயிஸ் ஹாலண்டே கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹாலண்டே கூறுகையில் ”பிரான்ஸ் நாட்டின் ரஃபேல் ரக போர் விமானம் தயாரிப்பதற்காக டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது. யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற வாய்ப்பு பிரான்ஸூக்கு வழங்கப்படவில்லை. அம்பானி நிறுவனத்துடன் மட்டுமே இணைந்து பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டது” என கூறினார்.

இந்நிலையில் இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை .முன்னாள் பிரான்ஸ் அதிபரின் கருத்துக்கு ஏற்கனவே பாதுகாப்புத்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது என்று த்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்