நிதியறிக்கை என்பது, ஒரு நிறுவனத்தின் அல்லது அரசின் ஒரு ஆண்டிற்கான அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான நோக்கங்கள் அல்லது திட்டங்களை குறித்து முன்கூட்டியே திட்டமிட்டு, அதற்காக பணம் மற்றும் பொருளை திட்டமிட்டு முதலீடு செய்வது ஆகும்.
இன்று அனைவரும் அனைத்து துறைகளிலும் வேலை செய்து வருகின்றனர். நிதியறிக்கை மூலம் பல நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதுடன், அதற்காக செலவழிக்கப்படுகிற பணமும், அரசிற்கும் மக்களுக்கும் பயனுள்ளதாகவும், ஒரு நிறுவனமோ அல்லது அரசோ குறித்த காலத்திற்குள், அதற்கென்று குறித்த பணத்தையோ அல்லது பொருளையோ சரியான முறையில் பயன்படுத்த உதவுகிறது.
இவ்வாறு திட்டமிட்டு செயல்படுவதன் மூலம், அரசோ அல்லது மற்ற நிறுவனங்களோ தங்களின் நோக்கங்களையும் திட்டங்களையும் எந்த பிரச்சனையும் இல்லாமல் நிறைவேற்ற உதவியாக இருக்கும்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…