Walking Naked On Street [file image ]
உத்தரப்பிரதேசம் : மாநிலம் காஜியாபாத்தில் பெண் ஒருவர் பட்ட பகலில் நிர்வாணமாக நடந்து சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நிர்வாணமாக, அந்த பெண் நடந்து செல்லும், அதிர்ச்சியூட்டும் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
காஜியாபாத்தில் உள்ள மோகன் நகர் சௌராஹாவில் உள்ள ஒரு பரபரப்பான சாலையில் பலரும் நடந்து கொண்டு சென்றார்கள் . அப்போது பெண் ஆடையின்றி அங்கும் இங்கும் சுற்றித்திறிந்தார். இதனை பார்த்த பலரும் மிகவும் அதிர்ச்சியாகி என்ன இப்படி செல்கிறார் என்பது போல பார்த்தனர். யாரும் தங்களுடைய ஆடைகளை கொடுக்கவில்லை.
அந்த பெண்ணும் சாலையில் யாரையும் பார்க்காமல் நடந்து சென்று கொண்டே இருந்தது. அங்கிருந்த நபர் ஒருவர் தனது போனில் அவர் நடந்து செல்வதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியீட்டு இருக்கிறார். அந்தப் பெண்ணின் அடையாளம் தெரியவில்லை. அந்த பெண் யார், எதற்காக நிர்வாணமாக தெருக்களில் சுற்றித் திரிந்தார் என்பதும் தெரியவில்லை.
சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் இந்தச் சம்பவத்தின் வீடியோ வெளியானபோதுதான் அதிகாரிகளுக்கு இந்தச் சம்பவம் குறித்து தெரியவந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நிர்வாணமாக நடந்து செல்லும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் நடு ரோட்டில் இப்படியா? எனவும் என்ன பிரச்சனையோ தெரியவில்லை எனவும் கூறி வருகிறார்கள். மேலும், இந்த செய்தியை (freepressjournal) என்கிற செய்தி நிறுவனம் வெளியீட்டுள்ளது.
சென்னை : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இன்று (ஏப்ரல் 24, 2025) டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…
சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம்…
ஹைதராபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. வழக்கமாக இந்த சீஸனில் இதுவரை…
பஹல்காம் : தீவிரவாதத் தாக்குதலையடுத்து, ஏப்ரல் 23 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு குறித்து அமைச்சரவைக் குழு…