நேற்று முன்தினம் டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்பாக நாடாளுமன்ற கமிட்டியின் கூட்டத்தில் கலந்து கொள்ள 29 எம்.பி.களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.ஆனால் வெறும் 4 எம்.பி.கள் மட்டுமே இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பாஜக எம்.பி. மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீரும் கலந்து கொள்ளவில்லை.
கவுதம் கம்பீர் நாடாளுமன்ற கமிட்டியின் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இந்தூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் வர்ணனையாளராக இருந்தார்.மக்கள் பிரச்சனை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் கிரிக்கெட் போட்டியில் கவனம் செலுத்துவது கண்டனத்திற்குரியது என பலர் விமர்சனம் செய்தனர்.
மேலும் கவுதம் கம்பீர் காணவில்லை என டெல்லியின் ஐ.டி.ஓ பகுதியில் உள்ள போஸ்டர் ஒட்டப்பட்டன.அதில் “நீங்கள் இவரைப் பார்த்தீர்களா? அவர் இந்தூரில் கடைசியாக ஜலேபி சாப்பிடுவதைக் பார்த்தோம் . டெல்லி இவரைத் தேடுகிறது” என்ற வாசகத்துடன் கவுதம் கம்பீர் புகைப்படமும் இருந்தது.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…