அளவில் சிறியதாக இருந்தாலும் நம்மை பாதுகாப்பதில் முக்கிய, அத்தியாவசிய முன்னெச்சரிக்கை கவசமாக உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டது.அந்த வீடியோவில் இந்தியாவின் விளையாட்டு வீரர்கள் கொரோனாவை எதிர்த்து முகமூடி அணிய வேண்டும் என்ற யோசனையை ஊக்குவிக்கும் விதமாக பதிவிடப்பட்டது.மேலும் முகமுடி அணிவது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டது .
இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், இன்றைக்கு இருக்கும் சவால்களில் முக்கியமானது முகக் கவசம் அணிவது.அளவில் சிறியதாக இருந்தாலும் நம்மை பாதுகாப்பதில் முக்கிய, அத்தியாவசிய முன்னெச்சரிக்கை கவசமாக உள்ளது.எனவே இதுகுறித்த விழிப்புணர்வை அனைவரிடத்திலும் நாம் ஏற்படுத்துவது அவசியம் என்று பதிவிட்டுள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…