டெல்லியில் வன்முறை நடைபெற்று வரும் நிலையில் ஹைதராபாத்தில் மத்திய உள்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அசாதுதீன் ஒவைசி குறித்து கூறுகையில், “ஒரு லட்சம் ஓவைசிகளால் கூட CAA ஐ திரும்பப் பெற வைக்க முடியாது” என்று கூறினார்.CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களைத் தூண்டுவதற்காக ஓவைசி மற்றும் அவரது கட்சி பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிட்டதாகவும் தெரிவித்தார்.
சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
கர்நாடகா : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 1-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக…
நோர்வேயில் : நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் உலக சாம்பியன் டி. குகேஷ் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து…
மக்கா : விமானத்தைத் தவறவிட்ட நபரை மீண்டும் விமானமே அழைத்து சென்ற அதிசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. லிபியாவைச் சேர்ந்த அமீர்…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஏற்கனவே பேசுபொருளாக இருந்த நிலையில், அதனை இன்னும் பெரிய அளவில்…