காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதற்க்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்தாலும், பாகிஸ்தான் அரசு தற்போதும் தங்களது எதிர்ப்புகளை பதிவிட்டு வருகிறது
இந்நிலையில் காஷ்மீர் உண்மை நிலை குறித்து ஆராய்வதற்காக ஐரோப்பிய யூனியன் எம்.பிகள் வருகை புரிந்தனர். மொத்தம் 27 எம்பிக்கள் வர இருந்தனர். ஆனால் அரசியல் தலைவர்களுடன் பேசக்கூடாது என குறிப்பிட்டதால், 4 எம்பிக்கள் பயணத்தில் கலந்து கொள்ளவில்லை.
காஷ்மீரை சுற்றிபார்த்துவிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஐரோப்பிய எம்பிக்கள், காஷ்மீரில் மீண்டும் இயல்புநிலைக்கு கொண்டுவர அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைக்கு நாங்கள் ஆதரிக்கிறோம் என தெரிவித்தனர்.
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…
சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…
சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…