கார்கிலில் வசிக்கும் 1.5 லட்சம் மக்களுக்கு பாதுகாப்பாக அத்தியாவசிய பொருட்கள் கொண்டுசேர்க்கப்பட்டன.!

Published by
மணிகண்டன்

கார்கிலில் வாழும் சுமார் 1.5 லட்சம் மக்களுக்கு தேவையான அத்யாவசிய பொருட்களும் 900 க்கும் மேற்பட்ட லாரிகளில் பாதுகாப்புடன் சென்றதாக இந்தோ – திபெத் பாதுகாப்பு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே முதலில் அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது மே 4 முதல் தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் பனி பிரதேசமான லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கார்கிலில் வாழும் சுமார் 1.5 லட்சம் மக்களுக்கு தேவையான அத்யாவசிய பொருட்களும் 900 க்கும் மேற்பட்ட லாரிகளில் பாதுகாப்புடன் சென்றதாக இந்தோ – திபெத் பாதுகாப்பு போலீசார் தகவல் தெரிவித்தனர். 

கார்கில் பனிமலையில் வாழும் மக்கள் பனிமலை கீழ் பகுதியில் இருந்து வரும் பொருட்களையே நம்பி இருந்தனர். அந்த உணவு பொருட்கள் சோஜி லா மலைப்பாதை வழியாக செல்லும். அதன் படி அந்த அத்தியாவசிய வாகனங்கள் பாதுகாப்புடன் சென்றதாக இந்தோ – திபெத் பாதுகாப்பு போலீசார் தெரிவித்தனர். 

இது குறித்து பாதுகாப்பு படையினர் வெளியிட்ட டிவிட்டர் குறிப்பில், ‘ஊரடங்கு காரணமாக கடந்த 21 நாட்களில் மட்டுமே சோஜி லா மலைப்பாதையின் வழியாக கார்கில் நகரத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை கொண்டு சென்ற 900க்கும் மேற்பட்ட லாரிகளும் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பப்பட்டது.’ என குறிப்பிடப்பட்டது. 

Published by
மணிகண்டன்

Recent Posts

INDvsPAK: கடைசி நேரத்தில் அடுத்தடுத்து சரிந்த பாக்., வீரர்கள்.! பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா…

INDvsPAK: கடைசி நேரத்தில் அடுத்தடுத்து சரிந்த பாக்., வீரர்கள்.! பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா…

துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…

7 hours ago

மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!

ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…

8 hours ago

NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…

துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…

9 hours ago

வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!

சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…

9 hours ago

INDvsPAK: நீயா? நானா? வெற்றி வாகை யாருக்கு! டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்.!!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…

12 hours ago

IND vs PAK: பாகிஸ்தான் அணிக்கே வெற்றி!! “கோலி என்னதான் முயற்சி செஞ்சாலும் இந்தியா வெற்றி பெறாது” – கணித்த IIT பாபா!

உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…

13 hours ago